Category: Sri Lanka News
தென்னிலங்கையில் உயிருடன் வாழும் பெண்ணுக்கு வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்
மாத்தறையில் உயிருடன் இருக்கும் போதே இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதால், அடிப்படை சலுகைகள் கூட பெற முடியாத நிலையில் பெண் ஒருவர் உள்ளமை தெரிய வந்துள்ளது. அதுரலியவில் வசிக்கும் பேபிஹாமி என்ற பெண், கையில் இறப்புச் சான்றிதழுடன் பல நெருக்கடிகளுடன் வாழ்ந்து வருகிறார். வேணகம கிராம சேவையாளர் பிரிவின் மலுவாரால, அளுத்ஹேன என்ற கிராமத்தில் குறித்த பெண் வாழ்ந்து வருகின்றார். 63 வயதுடைய குறித்த பெண்ணின் இரண்டு பிள்ளைகள் திருமணமான பின்னர் சிறிய வீட்டில் தனியாக வசிக்கிறார். சுமார்
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு – படுகாயங்களுடன் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில்!
இன்றையதினம் கிளிநொச்சி – தட்டுவான்கொட்டியில் காலை 11:30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இரு நபர்கள் தமது பணியினை தொடர்ந்த போது நிலத்திற்கு கீழ் இருந்த குண்டு வெடித்துள்ளது. இதன்போது பலத்த காயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Times News Tamil – உங்கள் புதிய தமிழ் செய்தி வலைத்தளம் அறிமுகம்
செப்.29 (Times News Tamil) – இன்று அதிகாரப்பூர்வமாக Times News Tamil (timesnews.yarlit.com) என்ற புதிய தமிழ் செய்தி வலைத்தளம் அறிமுகமாகிறது. இந்த வலைத்தளம் மூலம் உங்களுக்கு உடனுக்குடன் அரசியல், சமூக, விளையாட்டு, தொழில்நுட்பம் மற்றும் உலகச் செய்திகள் அனைத்தும் தமிழ் மொழியில் தரப்படும். நம்பகமான செய்திகளை விரைவாகவும் தெளிவாகவும் வழங்குவதே எங்கள் முக்கிய குறிக்கோள்.
Archives
Calendar
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |


