Category: Political
அடுத்தகட்ட தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்! அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த பெஞ்சமின் நெதன்யாகு
அமெரிக்காவை தாக்கக்கூடிய அணு ஆயுத ஏவுகணையை ஈரான் உருவாக்கிவருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, Ben Shapiro-வுடன் நடத்திய நேர்காணலிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ஈரான் 8,000 கி.மீ. தூரம் செல்லக்கூடிய ICBM ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. மேலும், 3,000 கி.மீ. சேர்த்தால் அமெரிக்காவின் கிழக்கு கரையை அடைய முடியும்” என எச்சரித்துள்ளார். இலங்கைக்கு அமெரிக்கா விதித்துள்ள அதிரடி தடை…! “அமெரிக்காவின் நியூயார்க், பாஸ்டன், வாஷிங்டன்,
விஜயின் காணொளி அழைப்பு.. மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதி
தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய், கரூரில் தனது பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினருடன் காணொளி அழைப்பின் மூலம் உரையாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய், இதுவரை குறைந்தது ஐந்து குடும்பங்களுடன் பேசியுள்ளதாக தவெக தரப்பினர் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த உரையாடலின் போது, விஜய் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியதாகவும் கரூர் நகருக்கு விரைவில் வருகை தந்து அனைவரையும் சந்திப்பதாக உறுதியளித்ததாகவும் கூறப்படுகின்றது. திரைமறைவில் அரசியல் செய்யும் அநுர! கனவில்
யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு அதிரடி கைது…
கரூர் துயரச் சம்பவம்: கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் கட்சியின் தலைவர் விஜய் நாமக்கல்லில் பிரச்சாரம் மேற்கொண்டதைத் தொடர்ந்து கரூரிலும் பிரச்சாரத்தில் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த பெரும் உயிரிழப்பால் மாநிலம் முழுவதும் துயரமும் அதிர்ச்சியும் நிலவுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து
கொழும்பில் எம்.பி. ராமநாதன் அர்ச்சுனா கைது
கொழும்பு, செப்.29 (Times News Tamil) – எம்.பி. ராமநாதன் அர்ச்சுனா இன்று (29) காலை கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்க வந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இக்கைது சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற சத்தியக்கிரகத்தில் பங்கேற்ற பிறகு, அவர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியை திட்டியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையதாகும். பொலிஸார் தெரிவித்ததாவது, குறித்த வழக்கைச் சுற்றிய மேலதிக விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒருவருக்கு ஒருவரை தள்ளிக்கொண்ட மக்கள்.. கரூர் சம்பவத்தின் முன் நடந்த பேரதிர்ச்சியான விடயங்கள்!
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பிரசாரத்தில் கலந்துகொள்ள முன்னரே அவரது கட்சி தொண்டர்கள் அங்கு உரையாற்றியுள்ளனர். அப்போதே ஒலிவாங்கிகள் சரியாக வேலை செய்யவில்லை என கூட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன், பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் முறையாக செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஆளும் திமுக கட்சியின் சூழ்ச்சியாக இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, அரசாங்கம் சரியான இடத்தை ஒதுக்கி தராததாலேயே இந்த துயர சம்பவம் நடந்ததாக மற்றுமொரு தொண்டர்
Archives
Calendar
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |




